சென்னை: டெல்லி சாலையில் தொழுகையில் ஈடுபட்டவரை காவலர் தாக்கியது தவறு என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தொழுகையில் ஈடுபட்டவரை காவலர் காலால் எட்டி உதைத்தது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். யாராக இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் வழிபாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
The post டெல்லி சாலையில் தொழுகையில் ஈடுபட்டவரை காவலர் தாக்கியது தவறு: எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.